2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யாழ். மருத்துவபீட மாணவர்களின் பேரணி

George   / 2017 ஜனவரி 27 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமான பேரணி, பலாலி வீதி வழியாக யாழ். மாவட்டச் செயலகம் வரையில் சென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X