Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” எனும் தொனிப்பொருளில், புதிய ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான தமிழர் அரசியல் செல்நெறி தொடர்பான கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், சனிக்கிழமை (29) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், சிவில் சமூக பிரதிநிதிகளின் விமர்சனங்களுக்கு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்,ஏ.சுமந்திரன் பதிலளிக்கவுள்ளார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026