2025 ஜூலை 16, புதன்கிழமை

ரயிலுடன் மோதி ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். மீசாலை பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னத்துரை பிரசன்னா (வயது 22) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார். 

மேற்படி இளைஞன், முச்சக்கரவண்டியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையில், ரயில் மோதியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .