2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Editorial   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் நேற்று (02) இரவு ஒருவர் உயிரிந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி, அதே இடத்தைச் சேர்ந்த தயா என அழைக்கப்படும் 55 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .