2025 மே 19, திங்கட்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Editorial   / 2018 நவம்பர் 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், முகமாலை பகுதியில், இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி ரயிலுடன்,  மோதி உயிரிழந்துள்ளார்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X