2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வேரவில் மகா வித்தியாலயத்தில் இடர் அபாய குறைப்பு நாள் நிகழ்வு

Gavitha   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

சர்வதேச இடர் அபாய குறைப்பு நாள் நிகழ்வு கிளிநொச்சி வேரவில் இந்து மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் ஜெ.ஸ்ரீரங்கன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (13) காலை நடைபெற்றது.

இடர் அபாயம் தொடர்பாக பாடசாலை முதல்வர் திருமதி ப.சோதிலிங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் செ.குழந்தைவேல் ஆகியோர் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.

மாணவர்கள் ஆழிப்பேரலை போன்ற பல இடர்கள் ஏற்படுகின்ற போது, எதிர்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X