2025 ஜூலை 16, புதன்கிழமை

வல்வெட்டித்துறையில் கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, ஊறணி கடற்கரையில் இருந்து கைக்குண்டு ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரையில் விளையாடிய சிறுவர்கள் அப்பகுதியில் கை;குண்டு இருப்பது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், கைக்குண்டினை மீட்டெடுத்துச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X