சொர்ணகுமார் சொரூபன் / 2018 ஏப்ரல் 02 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிவடக்கு பிரதேச சபையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவுடன் கைப்பற்றியுள்ளது.
தவிசாளராக தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டார். உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பொன்னம்பலம் இராஜேந்திரம் தெரிவு செய்யப்பட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago