2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2017 நவம்பர் 20 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதவாச்சி, சங்கிலி கனதராவ அருகில் பாடசாலை மாணவர்கள் செல்லும் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில், ஒருவர்(48) இன்று(20) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தனியார் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X