Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 01 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எம்.றொசாந்த்
மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், சுமார் 9 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதியில், இராணுவத்தினரின் “வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும்” எனும் திட்டத்தின் கீழ், போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்துக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு, இன்று (01) உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
சங்கானை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/159 சங்கரத்தைதுணைவி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டை, யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி ருவன் வணிகசூரிய ஆகியோர் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
2 hours ago
3 hours ago