2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மாயம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்.நகரை அண்டிய சிவகுருநாதன் வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'சுப்பர் கப்' ரக மோட்டார் சைக்கிள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளது. 

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .