2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வீட்டில் ஹெரோயின் பொதி செய்தவர் கைது

Freelancer   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன், எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் 56 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 1.56 கிராம்
ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவல்
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீட்டில் வைத்து ஹெரோயினை சிறிய
பக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டிருந்த 24 வயது நபரே கைதாகியுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .