Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்
வீதியில் பயணித்த வயோதிபர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சிவன் - அம்மன் வீதியில் உள்ள கிளி கடைக்கு அருகாமையில், இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
கந்தர்மடம் - பழம் வீதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் செல்வரத்தினம் (வயது 67) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025