2025 ஜூன் 28, சனிக்கிழமை

வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் மீண்டும் கருத்து முரண்பாடு?

Editorial   / 2017 டிசெம்பர் 20 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபை ஆசனப்பங்கீடு தொடர்பில், தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில், நேற்று  (19) இரவு மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (19) இரவு, வேட்பாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதையடுத்து, அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்படவில்லை என அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .