2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஸ்கந்தபுரம் பொதுச்சந்தையில் கடைத்தொகுதி

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கரைச்சி பிரதேச சபையினால் 5 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பொதுச்சந்தையில் கடைத்தொகுதியொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே பிரதேச சபையினால் மரக்கறிப்பகுதி, மீன்விற்பனைப்பகுதி என்பன அமைக்கப்பட்ட நிலையில் தற்போது இக்கடைத்தொகுதி அமைக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X