2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பஸ் மரத்தில் மோதியதால் 18 பேர் காயம்

Super User   / 2014 ஜனவரி 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ, தெலிம்பியாகம பிரதேசத்தில் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியமையினால் குழந்தையொன்று உட்பட 18 பேர் காயமடைந்துள்ளர்.

இதில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை பஸ்ஸின் சாரதி கெக்கிராவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .