2025 மே 19, திங்கட்கிழமை

பஸ் மரத்தில் மோதியதால் 18 பேர் காயம்

Super User   / 2014 ஜனவரி 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ, தெலிம்பியாகம பிரதேசத்தில் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியமையினால் குழந்தையொன்று உட்பட 18 பேர் காயமடைந்துள்ளர்.

இதில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை பஸ்ஸின் சாரதி கெக்கிராவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X