2025 மே 09, வெள்ளிக்கிழமை

முழந்தாளிட வைத்த வழக்கு: குற்றவாளிக்கு 2 வருட கடூழிய சிறை

Kanagaraj   / 2014 மே 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
எம்.எஸ்.முஸப்பிர்

நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான துசிதா ஹேரத் என்ற ஆசிரியையை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு ஏழுவருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டுவருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணன்டோவே இவ்வாறு தண்டனை விதித்துள்ளார்.

சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடுசெலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் 50 ஆயிரம் ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X