2025 மே 19, திங்கட்கிழமை

காபட் வீதியின் அபிவிருத்தி பணிகள் 93 வீதம் பூர்த்தி

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 3 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்தளம் மாவட்டத்தில் நரக்கள்ளி தொடக்கம் கல்பிட்டி வரையிலான காபட் வீதியின் அபிவிருத்தி பணிகள் 93 வீதம் நிறைவடைந்துள்ளன.

இவ்வீதியானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் உத்தியோகப்பூர்வமாக மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதன் அபிவிருத்தி பணிகள் மிகவும் மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாலாவி தொடக்கம் நரக்கள்ளி வரையிலான முதற்கட்ட புனரமைப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில் இரண்டாம் கட்டமும் இறுதிக்கட்டத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X