2025 மே 09, வெள்ளிக்கிழமை

200 குடும்பங்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் பிரதேசத்தில் வசதி குறைந்த  200 குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைப்பதற்கான  நிதியுதவி செவ்வாய்க்கிழமை (20) வழங்கப்பட்டன.

புத்தளம் நகரசபைத் தலைவரும் புத்தளம் தொகுதியின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளுக்கமைய, நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் மூலம் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X