2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் உலக அஞ்சல்தின நிகழ்வுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ் )

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு புத்தளம்  அஞ்சல் அலுவலகத்தில்  புத்தளம் பிரதான தபால் அதிபர் எஸ்.வை. ரியாஸ்தீன் தலைமையில் நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.  மாகாண மட்ட, அகில இலங்கை மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்  இந் நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .