2025 மே 26, திங்கட்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற நபருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                            

மூன்று வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் நபரொருவருக்கு 632,000 ரூபாவை மின்சாரசபைக்குச் செலுத்துமாறும் 10,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் அநுராதபுரம் பிரதான நீதவானும்  மேலதிக மாவட்ட நீதிபதியுமான தர்ஷிகா விமலசிரி உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அநுராதபுரம் திஸாவெவ பழைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே அபராதம் விதிக்கப்பட்டதுடன், மின்சாரசபைக்கு பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X