Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 29 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
( ஆகில் அஹமட்)
அநுராதபுரம், றன்பத்வில போகஹயாய பகுதியில் மின்னல் தாக்கத்துக்குட்பட்டு இருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதாக கஹட்டஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.
வயலில் வேலைசெய்துகொண்டிருந்த ஐந்து பேர் உணவு உட்;கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியதாகவும் இதனால் எஸ்.அபேரத்ன (வயது 40), கே.பீ.ரத்னவீர (வயது 48) ஆகியோர் ஸ்தலத்திலேயே மரணமடைந்ததுடன் மற்றைய மூவரும் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
7 hours ago
9 hours ago