2025 மே 26, திங்கட்கிழமை

பொலிஸ் விடுதியில் மின்சாரம் தாக்கி பெண் மரணம்

Super User   / 2011 நவம்பர் 03 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருணாகல், பொல்பிதிகம பொலிஸ் விடுதியில் மின்சாரம் தாக்கியதில் 39 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

மேற்படி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மனைவியே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X