2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தம்புள்ளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

Super User   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் வர்த்தர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X