2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புளிச்சாக்குளத்தில் மீடியா போரத்தின் மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு

Super User   / 2012 ஜனவரி 11 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு எதி;ர்வரும் ஜனவரி 28ஆம் திகதி  புளிச்சாக்குளத்தில் இடம்பெறவுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் ஊடக துறை எனும் தலைப்பிலான இந்த கருத்தரங்கு புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, லுக்மானுல் ஹக்கீம் மத்ரஸாவில் புளிச்சாக்குளம் பிரதேச உலமாக்களுக்கு ஊடகம் தொடர்பிலான கருத்தரங்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .