Suganthini Ratnam / 2012 ஜூலை 04 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் நகரிலுள்ள வீடொன்றில் நாத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள் இருவரும் இளைஞர்கள் இருவரும் ஒன்றாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவரும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago