2025 மே 22, வியாழக்கிழமை

இறைச்சிக்காக பசுக்களை கொண்டுசென்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 22 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ஏழு பசுக்களை இறைச்சிக்காக கொண்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஓயாமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர் ஓயாமடுவ பகுதியிலேயே நேற்று திங்கட்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தந்திரிமலை எஹெட்டுவெவ பிரதேசத்திலிருந்து ஏழு பசுக்களையும் ஒன்றாகக் கொண்டுவந்தபோதே இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X