2025 மே 22, வியாழக்கிழமை

குடும்ப சுகாதார தாதிகளுக்கு மோட்டார் வண்டிகள் வழங்கல்

Super User   / 2013 ஜனவரி 31 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். சீ.சபூர்தீன்


வட மத்திய மாகாணத்திலுள்ள குடும்ப சுகாதார தாதிகளுக்கு மோட்டார் வண்டிகளை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடைபெற்றது.

வட மத்திய மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எச்.பீ.சேமசிங்க  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 400 தாதியர்களுக்கு மோட்டார் வண்டிகள் வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X