2025 மே 22, வியாழக்கிழமை

மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்

ஆராச்சிகட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம், அல்சபா மீன்பிடி கூட்டுறவுச்சங்க மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களும்  புதிய மீனவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

புளிச்சாக்குளத்;தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் வடமேல் மாகாணசபை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பொதிகளும் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X