2025 ஜூலை 09, புதன்கிழமை

வான் மோதி சிறுவர்கள் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கல்பிட்டி, பாலக்குடா பிரதேசத்தில் வான் மோதி சிறுவர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி – பாலாவி வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் இருவரும் உடனடியாக கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 மற்றும் 6 வயது சிறுவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .