2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிச்சூடு: ஹோட்டல் உரிமையாளர் பலி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாக்கல், தம்புள்ளை வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் படுகாயமடைந்த ரிதிகம ஹோட்டல் உரிமையாளரான அனுருத்த பண்டார திஸாநாயக்க குருணாக்கல்  வைத்தியசாலையில் மரணமடைந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 பேர் பங்குபற்றிய வைபவமொன்றில் பங்குபற்றிய இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அவரை ரயில் தண்டவாளத்தில் அருகில் கொண்டுவந்து போட்டுசென்றுள்ளனர்.

ஒருவாறு தம்புள்ளை வீதிக்கு வந்த அவர் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X