2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அழுத்கமயின் குறுக்கு வீதிக்கு மின்னிணைப்பு

Super User   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.சீ.சபூர்தீன்

சகலருக்கும் மின்சாரம் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் அழுத்கமயின் குறுக்கு வீதியின் மின்னிணைப்பு திட்டம் நேற்றிரவு மக்கள் பாவனைக்காக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதற்காக 1,535,788 ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்த திகழ்வில்  நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ பிரதி அமைச்சர் டப்ளியு. பீ. ஏக்கநாயக்கா, ஐ.எஸ்.ஆர்.சீ அமைப்பின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளர் இஸ்மாயில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X