2025 மே 12, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் புத்தளம் மதுவரி அலுவலக உத்தியோகத்தர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

இருவருக்கு கஞ்சா விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் புத்தளம் மதுவரி அலுவலக உத்தியோகத்தர் ஒருவரை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் திங்கட்கிழமை (03) இரவு கைதுசெய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து 250 கிராம் நிறையுடைய கஞ்சா பொதியொன்றையும்  20 கிராம் நிறையுடைய 07 கஞ்சா பொதிகளையும்  சிறிய தராசு ஒன்றையும்  கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X