2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அதிபரின் பிணை மனு நிராகரிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாகல் சேர்.ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் சமன் இந்துரனுக்கு பிணைவழங்குமாறு கோரி அவருடைய சட்டத்தரணி கீர்த்தி ஜி துனுசிங்ஹவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்நகர்வு மனு குருணாகல் பிரதான நீதவான் ரவிந்திர பிரேமரத்னவினால் இன்று நிராகரிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X