2025 மே 19, திங்கட்கிழமை

அதிபரின் பிணை மனு நிராகரிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாகல் சேர்.ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் சமன் இந்துரனுக்கு பிணைவழங்குமாறு கோரி அவருடைய சட்டத்தரணி கீர்த்தி ஜி துனுசிங்ஹவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்நகர்வு மனு குருணாகல் பிரதான நீதவான் ரவிந்திர பிரேமரத்னவினால் இன்று நிராகரிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X