2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உள்ளூர் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கியொன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஆனமடுவ பிரதேசத்திலுள்ள இச்சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்டதாகவும் இதன்போது, உள்ளூர் துப்பாக்கியை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X