2025 மே 10, சனிக்கிழமை

மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தின் உடப்பு பிரதேசத்தில் இயந்திர படகு வைத்திருக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(09) உடப்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது உடப்பு பிரதேசத்தில் உள்ள 6 மீனவர் சங்கங்கங்களைச் சேர்ந்த 105 மீனவர்களுக்கு பாதுகாப்பு அணிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் உப தலைவர் கே.தக்ஷணா மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X