2025 மே 09, வெள்ளிக்கிழமை

சோலை முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கற்;பிட்டி வீதி, நுரைச்சோலையில் அமைந்துள்ள சோலை முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை முன்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்றது.

சோலை முன்பள்ளியில் பயிலும் 35 மாணவர்கள் இந்த சிறுவர் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  அதிகளவான பெற்றோர் ஆவலோடு பொருட்களை வாங்கினர்.

முன்பள்ளி ஆசிரியைகளான எம்.வை.பாத்திமா பேகம், ஜே. ரிப்னா ஆகியோரின் வழிகாட்டலில் இந்த சிறுவர் சந்தை இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X