2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், வீரவில பிரதேசத்தில்  கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று சனிக்கிழமை மாலை இவர்கள் வயலில் நின்றபோது இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளானார்கள். 40 வயதான ஆண் ஒருவரும் 47 பெண் ஒருவருமே உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X