2025 மே 09, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், வீரவில பிரதேசத்தில்  கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று சனிக்கிழமை மாலை இவர்கள் வயலில் நின்றபோது இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளானார்கள். 40 வயதான ஆண் ஒருவரும் 47 பெண் ஒருவருமே உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X