2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2014 நவம்பர் 14 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்

தங்கொட்டுவ, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரபடகம லிஹிரியாகம பிரதேசத்தில் வியாழக்கிழமை(13) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 27 வயது இளைஞரே உயிரிழந்தவராவார்.
இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளான இளைஞர் உடனடியாக குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறிச் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X