2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யானை தாக்கியதால் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 26 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் இன்று புதன்கிழமை காலை  காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி   இருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், ஸ்ரீமகாபோதியிலுள்ள உட மாலுவ பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X