2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வென்னப்புவ கடலில் நீராடியவரை காணவில்லை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 13 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

வென்னப்புவ பிரதேச கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது,  நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனையைச் சேர்ந்த சான்  சாமர எனும் 21 வயதுடைய இளைஞரே  காணாமல் போயுள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் தொழில் புரியும் இந்த  இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று திங்கட்கிழமை மாலை கடலில் நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த அம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X