2025 மே 09, வெள்ளிக்கிழமை

7 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஏழு துப்பாக்கிகளைத் தம்வசம் வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை(5) இரவு கைதுசெய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். 

நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டவெதுனு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு 7 துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கட்டுத் துவக்குகள் ஐந்து, இரண்டு தோட்டா துவக்குகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X