Editorial / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை முல்லிம் தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பில், கணித பாடம் கற்பித்துவந்த ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, பாடசாலை மாணவர்கள், பெற்றோர் இணைந்து, நேற்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலன்னறுவை வலயக் கல்வி பணிமனை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில், உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 45 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago