2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எம்.பியின் சகோதரர் கைது

Editorial   / 2022 ஜூன் 20 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின், சகோதரரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் உறுப்பினர் ஜகத் சமந்த, கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .