2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் மரணம்

Editorial   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 வயதான இரண்டு சிறுமிகள் குளத்தில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.  இவ்விருவரும் மாணவிகள் ஆவர்.

குருநாகல் வதுராகல அகரகனே குளத்தில் மூழ்கியே மரணமடைந்துள்ளனர்.

இவ்விருவரும் வேஹேர பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவிகளாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .