2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புகையிரத்தில் சிக்குண்டு இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 ஜூலை 31 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்-ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி எண்ணைய் ஏற்றிச்சென்ற புகையிரதமொன்றில் மோதுண்டு, 21 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான். இவ்விபத்துச் சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (31), அதிகாலை 2.50 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவரெனப் பொலிஸார் தெரிவித்தனர். மிரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X