2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புத்தளம் சாஹிராவிலிருந்து 82 பேர் வெளியேறினர்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம் சாஹிரா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள  தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 82 பேர,; தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று காலை (24) வெளியேறியுள்ளனர்.

புத்தளத்தைச் சேர்ந்த 70 பேரும் மருதானையைச் சேர்ந்த 8 பேரும் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 26 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .