2025 மே 14, புதன்கிழமை

முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், அநுராதபுர - சாலியவெவ பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று, இன்று வெள்ளிக்கிழமை (06) காலை விபத்துக்குள்ளானதில் குழந்தை மற்றும் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .