2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 7 பேர் கைது

Editorial   / 2020 மே 09 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்,  ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம்  புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து, நேற்று (08) இரவு மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பில், 4 கிலோ 368 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன், ஹெரோய்ன் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள 9 கையடக்கத் தொலைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .