A.P.Mathan / 2013 மார்ச் 12 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இலங்கையின் இரு பிரதான விமான சேவை வழங்கும் நிறுவனங்களான ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கர் போன்றன சுமார் 30.9 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆங்கில வார வெளியீடொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .